சிறுவன்

பெய்ஜிங்: திருடன் என்ற சந்தேகத்தில் 10 வயதுச் சிறுவனைத் தொலைபேசிக் கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டு ஊர்மக்கள் மின் கம்பிவடங்களால் அடித்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
புனே: கிரிக்கெட் விளையாடியபோது ஆணுறுப்புமீது பந்து பட்டதால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.
தண்டேலி (உத்தர கன்னடா): கர்நாடக மாநிலம், தண்டேலிக்கு அருகில் உள்ள கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் ரவி குமார் ஷெல்லே -சாவித்ரி தம்பதியின் ஆறு வயது மகன் வினோத் பேச்சுத் திறனற்றவன்.
பதினான்கு வயது ஷான் சுரேஷ் எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்களைக் காவல்துறை கோருகிறது. எண் 9 செண்டுல் கிரசென்ட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.
மும்பை: குளம் ஒன்றில் 12 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கட்டுமான வேலை செய்யும் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.